telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Saturday 26 October 2013

பிரகாச சக்தி காயத்திரி

பிரகாச சக்தி காயத்திரி
********************
மூலமந்திரம்
ஓம் கைலாசவாசாய கங்காதாராய மகேஸ்வராயஅம்பிகைநாதாய சர்வேஸ்வராய சர்வ லோக பிரகாசாய நம: சிவய

பிரகாச சக்தி காயத்திரி

‘ஓம் சிவசக்திப்பிரகாசாய சுதாய வித்மஹே
ஷ ண்முக: பிரகாசாய தீமஹி
தந்நோ சர்வலோகப் பிரகாச ரட்சக ப்ரசோதயாத்’
பொருள்

பரப்பிம்மான சிவனும் பிரபஞ்ச சக்தியானஆதிசக்தியும் இணைந்து ஏற்படும் பிரகாசமான ஆறுமுகங்களில் ஏற்படும் பிரகாசத்தால் உலகத்தை ஆளும் சக்தி அச் சக்தி நம்முள் உள்ள ஆத்ம சக்தியை வெளிக் கொண்டுவந்து எம்மை வளிப்படுத்துவதாகட்டும். என்று பிராத்திக வேண்டும்.எம்முள் உள்ள சக்தி விளிப்படையும் இடங்கள் ஆறு அவை ஆறாதாரங்கள் அவை விளிப்படைந்து ஒளி பெற்று எம்மை வழிபடுத்தும் சக்தி வாய்ந்தது இம்மந்திரம்.

இந்த மந்திரம் சக்தி வாய்ந்தது. வசதியானவர்கள் முடியுமானால் திருவற்றியூர் தியாகராஜ சன்நிதிக்குச் சென்று ஆதிபுரிஸ்வரர் அனுமதி பெற்று சுவாமி குமரகுருபரன் சமாதியில் சமர்பணம் செய்து ஆரம்பிக்கவும்.
‘நம்பினால் கெடுவதில்லை நான்மறை தீர்ப்பு’
சர்வ மங்களங்களும் உண்டாகுவதாக.

No comments:

Post a Comment